இளைஞருக்கு அச்சுறுத்தலை வழங்கும் சமூகத்தொடர்புச் சாதனங்கள்

இன்றைய சமூகத் தொடர்பு சாதனங்கள், பகைமை, உரிமைமீறல் போக்கு, மற்றும், எதிர்மறை எண்ணங்கள் என்ற கலவையை இளையோருக்கு ஊட்டுவதன்வழியாக, பெரும் அச்சுறுத்தல்களை வழங்கி வருகின்றன என்ற கவலையை Read More

Laudato si’ சிறப்பு ஆண்டிற்கு சிறப்பு செபம் - திருத்தந்தை

மே 24 ஆம் தேதி ஞாயிறன்று தொடங்கியுள்ள, Laudato si’ சிறப்பு ஆண்டு பற்றிக் குறிப்பிட்டு, அவ்வாண்டிற்கென வெளியிடப்பட்டுள்ள சிறப்பு செபத்தைச் செபிக்குமாறு, இஞ்ஞாயிறு நண்பகலில் வழங்கிய Read More

அன்னை மரியா திருத்தலங்களுடன் இணைந்து செபமாலை செபிக்கும் திருத்தந்தை

இந்த கொரோனா கொள்ளைநோய் காலத்தில், மனித சமுதாயம் முழுவதையும் அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 30, வருகிற சனிக்கிழமையன்று, வத்திக்கானில் அமைந்துள்ள அன்னை Read More

சமுதாய விலகல் காலத்தில் திருத்தந்தையின் அருகாமைக்கு நன்றி

கோவிட்-19 தொற்றுக்கிருமியால் அரசுகள் விதித்திருந்த சமுதாய விலகல் என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டுவந்த காலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாள் காலையில் திருப்பலி நிறைவேற்றி, அதை நேரடி Read More

தன் முதல் வார்த்தைப்பாட்டைக் கொடுத்த இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி துறவி- அருள்சகோதரர் ஜோசப் தெர்மாடம் CSC

மே 25, 2020. ஏற்காடு: இந்தியத் திருஅவை வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழகத்தில் உள்ள  ஏற்காட்டில் இருக்கும்  புனித திருச்சிலுவை நவத்துறவற பயிற்சி இல்லத்தில் மாற்றுத்திறனாளியான அருட்சகோதரர் ஜோசப் Read More

இந்திய நாட்டிற்கான ஐக்கிய இறைவேண்டல் நாள் -மே 31, 2020

அன்புடையீர்!     தமிழக ஆயர் பேரவையின் கிறிஸ்துவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் சார்பாக வணக்கமும், வாழ்த்துக்களும்!     உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கெதிராக போராடிக்கொண்டிருக்கிறது. Read More

இரமலான் திருநாள் வாழ்த்துகள்

இறைநம்பிக்கை கொண்டோர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம் (திருக்குரான் 2: Read More

இல்லங்களில் ஆலயம் -ASCENSION SUNDAY- 24.05.2020 - நம் வாழ்வு

Read More