No icon

April 05 (01)

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"God saved us by serving us. We often think we are the ones who serve God. No, he is the one who freely chose to serve us, for he loved us first. It is difficult to love and not be loved in return. And it is even more difficult to serve if we do not let ourselves be served by God."
இறைவன் நமக்குத் தொண்டாற்றியே நம்மை மீட்டார்.  நாம்தாம் இறைவனுக்குத் தொண்டாற்றுகிறோம் என்று பெரும்பாலும் நாம் நினைத்துக்கொள்கிறோம். இல்லை. உண்மையில் அவரே நமக்குத் தொண்டாற்றுவதை விரும்பி தேர்ந்து கொண்டார்; அவரே நம்மை முதலில் அன்புச் செய்தார். பதிலுக்கு அன்புச் செய்யப்படாமல் அன்பு செய்வது என்பது சற்றே கடினம். இறைவனால் தொண்டாற்றப்பட நம்மை நாமே அனுமதிக்காமல் அவருக்குத் தொண்டாற்றுவது என்பது முயற்கொம்பே.
 

Comment