கோட்சேவின் வாரிசுகளும் கோல்வால்கரின் கோஷ்டிகளும் புல்புல் சாவர்க்கரின் சகாக்களும் சுதந்திர இந்தியாவில் எப்பாடு பட்டாவது வேரூன்றிவிட வேண்டும் என்று முக்கால் நூற்றாண்டு காலமாக மூக்கால் தண்ணீரை முக்கி Read More
‘மதம்’ ஒரு போதை என்பார் கார்ல் மார்க்ஸ். போதை மயக்கும்; மயங்கவும் வைக்கும். அதன் போதையில் மயங்கியவர்கள் ஒன்று ஆயுதம் எடுப்பார்கள்; அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றி ஆயுதம் Read More
போதையடிமைப் பழக்கத்தால் நகரங்கள் நரகமாகி வருகின்றன; நம் காலத்து இளைஞர்கள் மிருகமாகி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் படிப்படியாக சீரழிந்து வருகின்றனர். நம்மைவிட்டு ஓரிரு தலைமுறை கை நழுவி Read More
ஆகஸ்டு 15, 2022 அன்று இந்தியா தன் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய அதே நாளில் ஜனநாயக இந்தியாவைச் சுடுகாடாக்கும் நிகழ்வு சத்தமின்றி குஜராத்தில் அரங்கேறியது. அமிர்த Read More
‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. அடங்காத மாட்டுக்கு அங்கமெல்லாம் சூடு வைச்சாலும் அது அடங்கவே அடங்காது’ என்பது கிராமத்து வழக்கு மொழி. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, Read More
இந்திய ஜனநாயகத்தின் மற்றுமொரு கேலிகூத்து இவ்வாரத்தில் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. பாஜக, ஒன்றிய அரசில், தலைமையேற்ற கடந்த எட்டு ஆண்டுகளில், பத்து மாநிலங்களில், கொல்லைப்புறம் வழியாக நுழைந்த கொள்ளையனைப்போல Read More
அட்டைக் கத்திகளை வைத்துக்கொண்டு நாம் போரில் ஈடுபட இயலாது. பார்ப்பதற்கு வேலைப்பாடுகள் மிகுந்து, கண்கவர் வண்ணக் காகிதங்கள் சுற்றப்பட்டு, காண்போரை கவர்ந்திழுக்க வேண்டுமானால் அந்த அட்டைக் கத்திகள் Read More
இந்திய ஜனநாயகத்தின் வேர்களில் கோடாரி வைத்தாயிற்று. அண்மைக்காலமாக, இந்திய அரசியலில், ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியைவிட, நாகரீகமிக்க சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்விதான் மிஞ்சியிருக்கிறது. காட்டுமிராண்டித்தனம் Read More