உலகம்

சர்வதேச புலம்பெயர்ந்தோர்க்கான அமைப்பின் 71-வது ஆண்டு

புலம்பெயர்ந்தோர் வணிகப் பொருட்களாகவும், சதுரங்கப் பலகை சிப்பாய்களாகவும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை வலியுறுத்தியும்,  புலம்பெயர்தல் என்பது வாழ்க்கையின் மிகக் கடினமான Read More

மீனவர், நீர் மேலாண்மையினரின் பணிகள் அங்கீகரிக்கப்படவேண்டும்

மீன் தொழில் துறை மற்றும், நீர் மேலாண்மை குறித்த பன்னாட்டு விதிமுறைகளும், ஒப்பந்தங்களும் நடைமுறைப்படுத்தப்பட அனைத்து அரசுகளும், மத அமைப்புகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கர்தினால் Read More

உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ கர்தினால் பரோலின் திருப்பலி

பாலைவன நாடாக மாறி இருக்கும் உக்ரைன் பூக்கள் பூக்கும் சோலைவனமாக மாற வேண்டும் எனவும், நாட்டு மக்கள் மனக்கசப்பு மற்றும் பழிவாங்கலுக்கு அடிபணிய வேண்டாம் எனவும் கர்தினால் Read More

சிறார் அணுகுமுறையை ஆதரிக்கும் திருப்பீடம்

ஒவ்வொரு சிறாருக்கும் உரிமையுள்ள கல்வியுடன் கூடிய கவனிப்பின் செயல்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஒரு முழுமையான சிறார் அணுகுமுறையைத் திருப்பீடம் ஆதரிக்கின்றது என கூறியுள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு Read More

உக்ரைன் போருக்கு எதிராக ஜி-20 தலைவர்கள் கண்டனம்!

நவம்பர் 16, புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜி-20 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு எதிரான இரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளதுடன்,  உக்ரைன் நாட்டிலிருந்து இரஷ்யா முழுமையாகவும் Read More

உலக குழந்தைகள் தினத்திற்கான யுனிசெப்பின் செய்தி

நவம்பர் 20, வரும் ஞாயிறன்று சிறப்பிக்கப்படவுள்ள உலகக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இத்தாலிய யுனிசெப் நிறுவனம், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் மனநலம் மற்றும் உளவியல் சமூக நலன் Read More

ஒரே நற்செய்தியை வாசிக்கும் இரு நாடுகளுக்கிடையே இடம்பெறும் போர்

உக்ரைனில் ஒன்பது மாதங்களாக இடம்பெற்றுவரும் போர், பொதுவான திருமுழுக்கைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளுக்கு இடையே மனக்காயங்களைத் திறந்துவிட்டுள்ளது  என்று, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் Read More

காலநிலை மாற்றச் செயல்பாடுகளில் சோர்வடையாதீர்கள் - திருத்தந்தை

காலநிலை மாற்றத்திற்காக செய்யும் செயல்களில் சோர்வடையாதிருக்க வேண்டும் என்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டு அதற்காக விரைவாக செயல்பட வேண்டும் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் Read More