போர், காழ்ப்புணர்வு, வறுமை போன்றவற்றை உருவாக்கும் இதயங்களில் மனமாற்றத்தைக் கொணர்ந்தருளும் என்று, இச்சனிக்கிழமையன்று அன்னை மரியாவிடம் இறைவேண்டல் திருத்தந்தை பிரான்சிஸ் செய்துள்ளார்.
ஜூலை 16, சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட கார்மேல் Read More
உலக அளவில் இடம்பெறும் நலவாழ்வு நெருக்கடியை எதிர்கொள்வது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள போதனைகளை மீண்டும் பரிந்துரைக்கும்வண்ணம், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும், வத்திக்கானின் Read More
உக்ரைன் நாட்டில், தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர் குறித்து ஜூலை 17, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ஆற்றிய மூவேளை செப உரைக்குப்பின்னரும் Read More
இவ்வுலகத்திற்கு நாம் வழங்கவேண்டிய எளிமையான, மற்றும், மிக அழகான சான்று வாழ்வு குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 19 செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ள Read More
ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, இதுகுறித்து நான் செபித்துவிட்டு, பிறகு உங்களுக்குப் பதில் கூறுகிறேன் என்று தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேராயராக இருந்தபோது பலமுறை கூறியுள்ளார் என்று, Read More
நாடு தழுவிய போராட்டங்கள் இடம்பெற்றுவரும் லிபியாவில், ஆக்கப்பூர்வமான உரையாடலும் ஒப்புரவும் இடம்பெறவும், ஜூலை 10, ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.