கதைகள்

அவள் ஒரு நற்செய்தி!

எப்பொழுதுமே பயணிகள் கூட்டம் பிதுங்கி வழியும் அந்த ஷேர் ஆட்டோவில், அன்று ஏனோ வேறு பயணிகள் யாரும் உடன் பயணிக்கவில்லை. ஆட்டோவில் அமர்ந்த ஜெஸி டீச்சருக்கு, அந்த Read More

ஆகூர் - வாழ்வில் சமநிலை வேண்டும்

“வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.

வஞ்சனையும் பொய்யும் என்னைவிட்டு அகலச் செய்யும்; எனக்கு செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் Read More

எலியா

“எது உங்கள் முகவரி ” (1 அர 17:1)

மாதாந்திர பத்திரிகை, அஞ்சல் அலுவலகம் வழியாகத் திரும்ப வரும்பொழுது, சில காரணங்களை அஞ்சல் அலுவலர் குறிப்பிட்டிருப்பார்.

மறுக்கப்பட்டது; நபர் இறந்துவிட்டார்; Read More

சாலமோன்

“ஆலயம் அவசியமா?” (சாலமோன்)

கடவுள் உண்மையாகவே மனிதரோடு மண்ணில் வாழ்வது நம்பக்கூடியதா? விண்ணும் விண்விரிவும் உம்மைக் கொள்ளாதிருக்க, நான் கட்டியுள்ள இந்தக் கோவில் உம்மை எவ்வாறு கொள்ளக் கூடும்?... Read More

கணவனே கயவனாய்...

சுந்தர்: விஜய் தெரியும் இல்ல உனக்கு? விஜய் சங்கர்.

சத்யா: ஆமா. விளையாட்டுப் போட்டிகள்ல நிறைய பரிசு வாங்குவானே, அவன் தானே?

சுந்தர்: அவன்தான். போன வாரம் அவங்க வீட்ல Read More

எல்லா உயிர்க்கும்...

சுந்தர்: ஒரு டாக்குமெண்டரியை பார்த்ததிலிருந்து அசைவம் சாப்பிடுறதுக்கே தயக்கமா இருக்கு.

சத்யா: அப்படி என்ன இருந்துச்சு அதுல?

சுந்தர்: மேலை நாடுகள்ல இறைச்சி தயாரிக்கிற பெரிய பெரிய தொழிற்சாலைகளில் என்ன Read More