அண்மை செய்திகள்

வாழ்வாங்கு வாழ்வோம்!

‘என்னோட வாழ்க்கையில இதுவரை உருப்படியா எதையும் சாதிச்சது இல்ல; அப்படியே ஏதாச்சும் செஞ்சாலும், நம்மள யாரும் வந்து பாராட்டப் போறதில்ல’ எனும் வசனங்கள் எல்லாருக்கும் இயல்பாகவே வரக்கூடிய Read More

எண்பது ஆண்டுகளுக்குப் பின்பு

‘போரும் பகையும் நிறைந்த இந்த உலகமே,

வாரும் அவர்பாதம் அமைதி காணவே!’

எனும் பாடல் வரிகள் இன்றைய உலகின் எதார்த்தச் சூழ்நிலைகளை உணர்த்துகின்றன. போரும், பகையும், வன்முறையும், பயங்கரவாதமும் நிறைந்துள்ள Read More

மேய்ப்புப்பணி பேரவை பொதுக்கூட்டம்

தமிழ்நாடு ஆயர் பேரவை ஆண்டுக் கூட்டத்தின் ஓர் அங்கமாக ‘தமிழ்நாடு - புதுவை மேய்ப்புப்பணி பேரவையின்’ பொதுக்கூட்டம் 2023, ஜூலை 9 ஆம் தேதி கோவை மறைமாவட்ட Read More

யார், யாரைத் தேர்ந்தது?

இறைவன் இனிகோவைத் தேர்ந்தெடுத்தாரா? அல்லது இனிகோ இறைவனைத் தேர்ந்தெடுத்தாரா? அல்லது இருவரும் மாற்றி மாற்றித் தேர்ந்து கொண்டார்களா? இறைவனின் திட்டமும், செயலும் எப்போதும் வியப்புக்குரியவை!

15 ஆம் நூற்றாண்டில் Read More

“மரியா எழுந்து விரைந்து சென்றார்!” (லூக் 1:39)

ஆயரின் சுற்றுமடல்

கிறிஸ்து இயேசுவில் அன்பிற்கினிய பொதுநிலை இறைமக்களே, அருள்பணியாளர்களே!  ஆண், பெண் துறவியரே!

இளைஞர் இயேசுவின் உடனிருப்பும், உயிராற்றலும் உங்களை வளப்படுத்துவதாக!

தமிழ்நாடு திரு அவையில் உள்ள அனைத்து இளைஞர்களும் Read More

மானுடம் ஒரு கழிப்பிடமா?

விலங்குகள் நாட்டுக்குள்ளும், மனிதர்கள் காட்டுக்குள்ளும் புகுந்துவிட்ட காலமிது. ‘விலங்குகளிடமிருந்து மனிதன் வந்தான்’ என்று டார்வின் சொன்னதை நம்புவதற்கு ஆதாரங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. மாடுதான், நினைத்த நேரத்தில் Read More

அருள்பணியாளர் ஸ்டான் அவர்களின்  நற்பெயரை மீட்டெடுப்போம்!

“சமூக அநீதிகளை எதிர்த்து, அதற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த அருள்பணியாளர் ஸ்டான் அவர்கள்மீது தொடுக்கப்பட்டிருக்கிற அனைத்துத் தீவிரவாத வழக்குகளில் இருந்தும் அவரையும், அவரோடு குற்றம் சாட்டப்பட்டிருக்கிற Read More

உரோமை சன்னியாசி இராபர்ட் தெ நொபிலி

மதுரையில் தந்தை கொன்சாலோ

தந்தை கொன்சாலோ பெர்னாண்டஸ், போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் பிறந்தவர். இளம் வயதில் இராணுவத்தில் இணைந்து, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றினார். அந்நேரத்தில், போர்த்துக்கல் வந்திருந்த Read More


TOP