இந்தியா

இறைநம்பிக்கை ஒன்றே போதும்

கேப்ரில்லா மின்ஜ் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். இந்திய தலைநகரின் புறநகர் பகுதிகளில் தன் கணவரோடும்  இரு பிள்ளைகளோடும் இரண்டு அறைகள் Read More

கிறிஸ்தவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையுள்ளது

 இந்திய கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் எனத் தொடரப்படும் வழக்குகளை விசாரிப்பதில் இந்தியாவினுடைய ஒரு முக்கிய நீதிமன்றம் தாமதம் செய்கிறது என்று ஊடகங்களில் Read More

வெளிநாடு செல்ல கேரள C.S.I ஆயருக்குத் தடை

தென்னிந்தியாவைச் சேர்ந்த புராட்டஸ்டன்ட் ஆயர் தர்மராஜ் ரசாலம், பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவர் வெளிநாடு செல்வதற்கு பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் அரசுத்துறை Read More

இந்திய கத்தோலிக்க மருத்துவமனைகள் தயார்நிலையில் உள்ளன

இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நடத்திவரும் மருத்துவமனைகள், குரங்கு அம்மை தொற்று நோயினால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சவாலினை சந்திக்க தங்களை தயார்படுத்தி வருகின்றன. 2022, ஜூலை 24 ஆம் Read More

பள்ளிப்பாடத்தில் புனித குரியாகோஸ் இடம்பெற திருஅவை விருப்பம்

பள்ளிப் பாடங்களை மறு ஆய்வு செய்து  கொண்டிருக்கும் கேரள அரசு, புனித குரியாகோஸின் பாடத்தை நீக்குவதற்கான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், மாணவர்கள் புனிதரின் உண்மையான வரலாற்றை Read More

அமைச்சர் கே.என் நேரு பங்கேற்பு - மணி மண்டபத்திற்கு அடிக்கல் - நினைவேந்தல் பொதுக்கூட்டம்

அருள்தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் பழங்குடி மக்களின் உரிமைக்காய் தன் வாழ்வை அர்ப்பணித்து, தன் உயிரை தியாகம் செய்துள்ளார் என்பது, வரலாறு பேசும் உண்மை. அவர் நம்மை Read More

போராடும் சட்டீஸ்கர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்

மத்திய இந்திய மாநிலமான சட்டீஸ்கரில், ராய்பூர் உயர்மறைமாவட்டத்தில், டோங்கர்கர் என்ற பங்கு தளத்தில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், தங்கள் திருயாத்திரை தளமான கல்வாரி மலையில், ஆண்டவர் Read More

சர்னா மதத்தை அங்கீகரிக்க வேண்டும்

இந்திய கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர்கள், ஆதிவாசிகள் அல்லது மலைவாழ் மக்களின் சமயமான சர்னா ஒரு தனி சமயமாக அல்லது மதமாக கருதப்பட வேண்டுமென்றும், அதற்கு நாடு Read More