மறைக்கல்வி உரை

நல்ல ஆயன் இயேசு போல வாழ

நல்ல ஆயன் இயேசு போல துன்பத்தையும் இடர்ப்பாடுகளையும் துணிவுடன் ஏற்று அப்போஸ்தலிக்கப் பேரார்வத்துடன் செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தி சனவரி 18 புதன்கிழமை வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் Read More

அப்போஸ்தலிக்கப் பேரார்வம் கிறிஸ்தவ வாழ்வின் ஆக்சிஜன் - திருத்தந்தை

அப்போஸ்தலிக்கப் பேரார்வம் கிறிஸ்தவ வாழ்வின் ஆக்சிஜன் என்றும், திருஅவை ஆன்மீக ஆரோக்கியத்தின் உள்ளடக்கம் என்றும் சனவரி 11, புதன்கிழமை வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த Read More

ஆண்டவரே உம் வாக்கே என் காலடிக்கு விளக்கு

மறைந்த முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் மறைவினால் வத்திக்கான் நகரமே துன்ப மேகம் சூழப்பட்டுள்ளதாக காட்சியளிக்கின்ற நிலையில், மக்கள் திரள் திரளாக வந்து இறுதி மரியாதையைச் செலுத்திக் Read More

இருளான நேரத்திலும் ஒளி உள்ளது

உலகில் இடம்பெறும் எல்லா நெருக்கடிகளும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவேளை, அவற்றில் ஒன்றையேனும் மறக்கக்கூடாது, அதேநேரம், மனித சமுதாயத்தின் நன்மைக்காகப் பணியாற்றவேண்டும் என்று 2023ஆம் ஆண்டின் உலக அமைதி நாள் Read More

ஒரு நல்ல சீடர் எப்போதும் விழிப்புடன் இருப்பார்

அன்பு நெஞ்சங்களே, டிசம்பர் 14 ஆம் தேதி, புதன் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிந்துதேர்தல் குறித்த தனது 12வது மறைக்கல்விப் பகுதியை 6 ஆம் பவுல் Read More

ஆறுதல், ஆன்மிக வாழ்வுக்கு மிகச் சிறந்த கொடை

2022, நவம்பர் 23 ஆம் தேதி, புதன் காலை 9.15 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தெளிந்துதேர்தல் குறித்த தனது ஒன்பதாவது மறைக்கல்விப் பகுதியை இத்தாலியத்தில் Read More

ஆண்டவர் எத்தகையவர் என்பதை அவரிடம் கேளுங்கள்

நவம்பர் 16, புதன், சுவீடன் நாட்டு புனித மார்கிரேட் திருநாள்.  இந்நாளின் முதல் நிகழ்வாக, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில், கர்தினால் லாஸாரோ Read More

உரையாடல் மற்றும், அமைதியின் பஹ்ரைன் திருத்தூதுப் பயணம்

நவம்பர் 09 ஆம் தேதி, இத்தாலி நேரம் புதன் காலை ஒன்பது மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பொது மறைக்கல்வியுரை வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்றது. Read More