இலங்கையின் நீர்கொழும்புவில், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாக விளங்கும் Muthurajawela சதுப்பு நிலத்தில், அந்நாட்டு அரசு, மின்சக்தி நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருவதை எதிர்த்து, Read More
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், அக்டோபர் 31ம் தேதி முதல், நவம்பர் 12ம் தேதி முடிய நடைபெற்றுவரும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு, COP26, இரண்டாவது வாரமாக Read More
பெலாருஸ் நாட்டிலிருந்து, போலந்து நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்யும்வண்ணம், போலந்து நாட்டின் அனைத்து ஆலயங்களிலும், நவம்பர் 21ம் தேதி, ஞாயிறன்று, நிதி திரட்டப்படும் Read More
மியான்மார் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப்பின் இடம்பெறும் மனிதகுல நெருக்கடியால் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, வாழ்வை காக்கும் அடிப்படை உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது.
மனித குலத்திற்கு பெருந்துயர்களை தந்துகொண்டிருக்கும் கோவிட் பெருந்தொற்று காலத்தில், பல்வேறு மதங்களின் மனிதாபிமானக் குழுக்கள் ஒன்றிணைந்து, மக்களின் துயர் துடைக்க உதவி வருவதற்கு, சிங்கப்பூர் பேராயர், Read More
கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன், பங்களாதேஷ் நாட்டில், சணல் கைவினைப் பொருட்களை உருவாக்கும் நிறுவனத்திற்கு, அந்நாட்டு அரசுத்தலைவரின், தொழில் முன்னேற்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடபுர்டைய உலகினரின் வாழ்வுப்பாதையில் முற்றிலும் மாற்றம் கொணரும்வண்ணம், உறுதியான, பலனளிக்கவல்ல, மற்றும், தெளிவாகத் தெரியக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றுமாறு, உலகத் தலைவர்களுக்கு அமேசான் பகுதி Read More
சூடான் நாட்டில் அண்மையக் காலங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள திருப்பீடம், மனித மாண்பும், மனிதர் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகளும் மதிக்கப்பட, அனைவரும் Read More