Namvazhvu
மருத்துவம் பேசுகிறது! சிறுநீரகக் கல்லைக் கரைக்க வாழைத்தண்டு மோர்
Thursday, 14 Mar 2019 11:43 am

Namvazhvu

 

 

சிறுநீரகக் கல்லைக் கரைக்க வாழைத்தண்டு மோர்

தேவையானவை: வாழைத்தண்டுச்சாறு 1 டம்ளர், மோர் - கால் டம்ளர். வெள்ளரி விதைப்பொடி 1 டீஸ்பூன், இந்துப்பு தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டுச் சாற்றுடன் மோரைக் கலந்து, வெள்ளரி விதைப்பொடி மற்றும் இந்துப்பு கலந்து வெறும் வயிற்றில் அருந்தவேண்டும்.

குறிப்பு: சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் தினம் சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் 3 முறை அருந்துவது போதும்.

பயன்கள்: சிறு நீரகம் சுத்தப்படும்

ஆரோக்கிய வாழ்வுக்கு 

(ஆதாரம்: நன்றியுடன் அங்குராசு)